Skip to content
Dezember 14, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • Uncategorized
  • சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன்
  • Uncategorized

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன்

ஈழத்தமிழன் November 19, 2024 1 minute read
sritharan

இரா. சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை (ITAK) எனவும் இன்று தமிழரசுக்கட்சி 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையினுடைய தேர்தல் வரலாற்றில் அநுரகுமாரவின் (Anura Kumara Dissanayake) அரசு பெற்ற வெற்றி வரலாற்று சாதனையாகும். எனினும் தமிழ் தரப்பான எங்களுடைய வடக்கு மாகாணத்தில் சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது

மக்களிடம் இருக்கின்ற எங்கள் கட்சி மீதான கோபங்கள், எங்களிடம் இருந்த உள்ளகப் பிரச்சினைகளை மக்கள் ஜீரணிக்க முடியாமல் வெறுப்படைந்த நிலைமை, ஏதோ புதிய மாற்றங்கள் நடைபெறுவது போல மக்கள் எண்ணுவதுமே இதற்கு காரணங்களாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியின் (NPP)  உண்மை முகத்தைப் புரிந்துகொள்ளவில்லை. தென்னிலங்கையில் வந்த மாற்றம் இங்கேயும் ஏற்படும் என்ற ஏமாற்றம் சிலரிடம் இருந்திருக்கின்றது.

ஒரு இளம்தலைமுறை எங்களுடைய வரலாற்றை மறந்திருக்கின்றார்கள் அல்லது அரச உத்தியோகத்தராக இருப்பவர்கள் இது பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என நினைத்தார்கள். இந்த மாற்றங்களும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மீதான வெறுப்புமே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.

சம்பந்தனுடைய மறைவு என்பது தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை. இன்று அவர் இல்லாத நிலையிலும் திருகோணமலையில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அவர் இருந்த போது 6 ஆசனங்களைப் பெற்ற தமிழரசுக் கட்சி இன்று 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது.இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினுடைய (Indo-Sri Lanka Accord) ஒரு தரப்பு இந்தியா. தமிழர் தரப்பாக ஒப்பமிட்ட இந்தியாவிற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தரவேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் இருக்கின்றதல்லவா. இல்லையெனில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்ட போது இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் பொருட்களுக்கு எதிராக இலங்கையிலே போராட்டம் நடத்தி, கடைகளைக் கொழுத்தி, பொருட்களைத் தடை செய்தவர்கள் இதே ஜேவிபி இதே தேசிய மக்கள் சக்தி தான்.இப்போது பதவிக்கு வந்த இவர்களின் அடுத்த கட்ட நகர்வு இந்தியாவிற்கு எதிராக செயற்படப் போகின்றார்களா, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இரத்து செய்யப் போகிறார்களா, 13ம் திருத்தம் உட்பட இந்தியாவால் கொண்டுவரப்பட்ட விடயங்களை நீக்கப் போகின்றார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு இருக்கின்ற தார்மீக கடமையில் இருந்து இந்தியாவும் சற்று தள்ளியிருக்கின்றது என்பது தமிழ் மக்களின் ஆதங்கம்.

அபிவிருத்தி என்பதற்கு அப்பால் உரிமை சம்மந்தப்பட்ட தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்ற விடயத்தில் சரியான இலக்கை அடையவில்லை என்ற கோபம் தான் எங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியே தவிர அபிவிருத்திக்காக மக்கள் வாக்களிக்கவில்லை.

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய அரசியலுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. இலங்கையின் வரலாற்றில் பலர் அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். மக்கள் இன்று அவர்களை நிராகரித்துள்ளார்கள். இதற்கு காரணம் எங்களுக்கு அமைச்சு தேவையில்லை. மக்களுடைய தமிழ் தேசிய உரிமை தான் தேவை. அதனை இன்று நிரூபித்துள்ளார்கள்.

வடக்கு மாகாணத்தில் ஆசனக் குறைவு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் வாக்குகளில் சிதைவோ வீழ்ச்சியோ பெருமளவில் ஏற்படவில்லை. எங்களுடைய ஒற்றுமைக் குலைவினால் பல கட்சிகளாக பிரிந்து போட்டியிட்ட காரணத்தால் வாக்குகள் சிதறியுள்ள நிலையில் எதிர்தரப்புக்கான வாய்ப்பை கொடுத்திருக்கின்றது.

அதனைத் தாண்டி நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம். நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிக் கட்சியாக போட்டியிட்டு 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது“ என தெரிவித்தார்.

Post navigation

Previous: ஜனாதிபதியை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்!
Next: சுவிஸில் கோர விபத்து!இலங்கையைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு! மூவர் படுகாயம்

Related Stories

tha1
1 minute read
  • Uncategorized

அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்து சுயநல அரசியலால்!

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
maduro (1)
1 minute read
  • Uncategorized

வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
1765432911
1 minute read
  • Uncategorized

காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடிவு!

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

Dezember 14, 2025 0
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0

பிரதான செய்திகள்

6b5d71fe-da14-4c9e-bd43-93e8ecdeed32
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)

ஈழத்தமிழன் November 22, 2025 0
மரண அறிவித்தல் அமரர் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா) ஜூன் 15, 1941 நவம்பர் 22, 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்...
மேலும் Read more about துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)
துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி 585187309_10162885177314504_7125978939593748051_n
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி

November 21, 2025 0
டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம் keer (1)
  • துயர் பகிர்தல்

டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம்

November 18, 2025 0
துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன் துயர் பகிர்வுr (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன்

November 18, 2025 0
துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி v (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி

November 16, 2025 0

ஆக்கங்கள்

w
1 minute read
  • திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

ஈழத்தமிழன் September 23, 2025 0
Ibctamil தயாரிப்பிலும் நவயுகா இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட பொம்மை திரைப்படம் 22.09.2025 இன்று மட்டக்களப்பு சுகந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை...
மேலும் Read more about பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai
  • திரைப்பக்கம்

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025 0
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n
  • திரைப்பக்கம்

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025 0
இலங்கைக்கான படையெடுப்பு? ravi
  • திரைப்பக்கம்

இலங்கைக்கான படையெடுப்பு?

Juli 20, 2025 0
இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்! Cinema_tharshi_vedan
  • திரைப்பக்கம்

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

Juli 14, 2025 0
loading...

மீள் பார்வைக்கு

Sri lanka
  • இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய அனர்த்தம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
Australia (1)
1 minute read
  • உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி!

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
sivar (1)
1 minute read
  • தாயக செய்திகள்

மாமனிதர் தராகிக்கு விருது!

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
mahes
1 minute read
  • தாயக செய்திகள்

கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை !

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0

Posts Grid

images (1)
1 minute read
  • அறிவியல்

யேர்மனியில் Rheinhessenனில் அமைய இருக்கும் புதிய ஆலயப்பணிக்கு உதவ பக்தர்களுக்கு வேண்டுகோள்

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
ad (1)
1 minute read
  • அறிவியல்

அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
Chinies astronauts (1)
1 minute read
  • அறிவியல்

204 நாட்களுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

ஈழத்தமிழன் November 16, 2025 0
Elon
1 minute read
  • அறிவியல்

ஸ்பேஸ்எக்ஸ் 11வது ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது

ஈழத்தமிழன் Oktober 15, 2025 0
1760245914
1 minute read
  • அறிவியல்

சீனா தனது கிராவிட்டி-ஒன் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது!

ஈழத்தமிழன் Oktober 12, 2025 0
Tendencias-Tik-Tok-1
1 minute read
  • அறிவியல்

TikTok தளத்தின் விதிமுறைகள் தமிழில்

ஈழத்தமிழன் August 18, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.