Skip to content
Dezember 10, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • சீரோவில் இருந்து ஹீரோவான என்பிபி வருகையால் தமிழ்தேசியக்கட்சிகள் அபிவிருத்தி பற்றிய சிந்திக்கின்றன?
  • தாயக செய்திகள்

சீரோவில் இருந்து ஹீரோவான என்பிபி வருகையால் தமிழ்தேசியக்கட்சிகள் அபிவிருத்தி பற்றிய சிந்திக்கின்றன?

ஈழத்தமிழன் Mai 12, 2025
21bdda07-4621-4ed4-b0e7-0fc97a0cdc62

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் – வந்தால் முதலமைச்சர் வேட்பாளர்களாக வர தகுதியுள்ளவர்கள் பற்றிய ஒரு பார்வை:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தலையொட்டி, முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர்களாக திரு. எம்.ஏ. சுமந்திரன் வடக்கிலும் மற்றும் திரு. சாணக்கியன் ராசமாணிக்கம் கிழக்கிலும் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மக்கள் மத்தியில் உள்ளுராட்சி தேர்தல் மூலம் ஒரு நல்ல பேசு பொருளாக இருக்கின்றன என்பது இந்த காணொலி வாயிலாக தெரிகிறது.
ஆய்வாளர் யோகராசா தேர்தலும் மக்களின் மனநிலையை விளக்கி உள்ளார்.தயவு செய்து எல்லா அரசியல் கட்சிகளும் இந்த காணொலியை பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=Bho6m6mp7m8
இவர்கள் இருவரும் அரசியல் அனுபவம், தெளிந்த நோக்கு, மற்றும் கட்சியின் நலனுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளுராட்சி தேர்தலில் மக்களின் ஆதரவைத் தெளிவாக பதிவு செய்துள்ளனர்.இது, சுயநிர்ணய உரிமை, அதிகாரப் பகிர்வு, மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் அரசியல் பாதையை மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கான நம்பிக்கையையும் உறுதிப்படுத்தியுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்கள், நீண்ட காலமாக வஞ்சிக்கப்பட்டு வந்த வடக்கு மற்றும் கிழக்கில், அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார மறுமலர்ச்சியையும் உருவாக்கும் ஒரு முக்கிய தொடக்கமாக இருக்கக்கூடியவை.

பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் பரந்த சமூகங்கள் இந்த முயற்சியில் இணைந்து செயல்படுவதன் மூலம், தமிழர் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமையை உருவாக்கவும்,பொருளாதார வளர்ச்சியை அடையவும் நமது கூட்டு எதிர்காலத்தைக் காக்கவும் இது ஒரு முக்கியமான பயணமாகும்.

இந்த முன்னெடுப்பை இவர்கள் இருவரும் உற்சாகமாகவும் மேலும், 13வது திருத்தத்தை முழுமையாக
அமுல்படுத்துவதற்கும், மாகாண சபைகள் வழியாக நேர்த்தியான அரசியல் தீர்வ கொண்டு வருவதற்கும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடனும், மற்றும் பிற கட்சிகளுடனும் அர்த்தமுள்ளஉரையாடல்களும், நேர்மையான பரஸ்பர பங்களிப்பும் அவசியம்என்பதை நடந்து முடிந்த தேர்தலில்அதிகளவு வாக்குகளைப்பெற்ற கட்சியின் பொறுப்புள்ளஉறுப்பினர்களாயிருப்பதுடன் தென்னிலங்கை கட்சியினருடன்தெளிந்த தொடர்பாடல்களை மேற்கொள்ளும் மொழிப்புலமைகொண்டவர்கள் என்றமட்டில், இப்பணியை முன்னெடுத்துச் செல்லதிரு. M.A. சுமந்திரனும், சாணக்கியனும் மற்றும் கட்சிகளையும் இணைத்து
பயணிப்பார்கள் என்ற தகுதிக்கு மக்களின் ஆதரவு உள்ளது என தெரிகின்றது.

நன்றி.
ராஜ் சிவநாதன்.

Post navigation

Previous: துயர் பகிர்தல் இளைப்பாறிய உதவி அதிபர். செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12.05.2025
Next: கனடாவில் திறந்து வைக்கப்பட்டது தமிழின அழிப்பு நினைவகம்

Related Stories

manna
  • தாயக செய்திகள்

மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
Vavuniyan 2 (1)
  • தாயக செய்திகள்

வவுனியாவிலும் வலிந்து காணாமல் போன உறவுகள் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
amparai 1
  • தாயக செய்திகள்

அம்பாறையில வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

manna
  • தாயக செய்திகள்

மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
வெள்ள நீர் பாய்ந்ததால் ஏற்பட்ட  15அடி ஆழமான பள்ளத்தில் தவறுதலாக  மூழ்கிய கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரி (18)வயது...
மேலும் Read more about மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை ! facebook-logo
  • உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை !

Dezember 10, 2025 0
மீண்டும் ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : பரீட்சார்திகளுக்கு வெளியான அறிவிப்பு test
  • இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : பரீட்சார்திகளுக்கு வெளியான அறிவிப்பு

Dezember 10, 2025 0
காணாமல் போன 203 பேருக்கும் இறப்புச் சான்றிதழ் dfd (1)
  • இலங்கைசெய்திகள்

காணாமல் போன 203 பேருக்கும் இறப்புச் சான்றிதழ்

Dezember 10, 2025 0
தம்பலகாமத்திால் கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள் Tampakamam (1)
  • இலங்கைசெய்திகள்

தம்பலகாமத்திால் கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

Dezember 10, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

manna
  • தாயக செய்திகள்

மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
facebook-logo
  • உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை !

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
test
  • இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : பரீட்சார்திகளுக்கு வெளியான அறிவிப்பு

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
dfd (1)
  • இலங்கைசெய்திகள்

காணாமல் போன 203 பேருக்கும் இறப்புச் சான்றிதழ்

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.