Monat: Oktober 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள்...
பின்வரும் முக்கியமான பிரச்சனைகளில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்: தற்போதைய NPP நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து செயற்படும் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து...
வடக்கு மாகாண பனை அபிவிருத்தி தலைவர் தெரிவில் ஜே.வி.பியின் தலையீடு காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி...
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் உயர்கல்வியைப் படிக்கக்கூடாது, பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது போன்ற...
பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவுக்காக அமெரிக்கா(us) வழங்கிய நன்கொடையை கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 917 பாடசாலைகளில் இந்த திட்டம்...
வைத்தியர் அருச்சுனாவிற்கு மன்னார் நீதாவன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மன்னார்...
எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக...
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள்,...
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
   கனடிய(canada) அரசாங்கத்தின் சார்பில் பழங்குடியின சமூகத்தினரிடம் பழங்குடியின விவகார அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஒன்றாரியோ பழங்கு டியின...