யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் றக்ஷ்சியா .கருணநிதி அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, அகோதரர்,மைத்துனி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்...
Tag: 16. Oktober 2024
ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மன்னார் பகுதியில்; கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழியின் மீட்கப்பட்ட உடலங்கள் அல்லாத சான்றுப்பொருட்களை ஆய்வு செய்ய நடவடிக்கை...
சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பொதுவேட்பாளரது ஜனாதிபதி தேர்தல் செலவீன கணக்கறிக்கை உரியமுறைப்படி தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு விட்டது,அது விரைவில் பொதுமக்கள் பார்வைக்கும் தரப்படும்...
இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும்...