
ரும்புலி மேஜர் சோபிதன், கரும்புலி மேஜர் வர்மன், கரும்புலி கப்டன் சந்திரபாபு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையில் 24.10.2000 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் சோபிதன், கரும்புலி மேஜர் வர்மன், கரும்புலி கப்டன் சந்திரபாபு ஆகிய கரும்புலி மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வெற்றிக்கு வித்திட்டு புயலாக வீசிய தேசத்தின் புயல்கள்.!


