
கிளிநொச்சி பகுதியொன்றில் வீதியோரமாக நின்ற மரம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் கடையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம் பகுதியில் இன்று பெய்த கடும் மழையுடன் வீசிய காற்று காரணமாக வீதியோரமாக நின்ற மரம் ஒன்று வேருடன் சாய்ந்துள்ளது.
கடையின் மீது விழுந்ததில் கடை சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கடையின் மீது விழுந்த மரத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2025
- ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் குறித்து வெடித்த புதிய சர்ச்சை
- பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
- ஸ்ரீதரன் எழுப்பிய ஐந்து புகார்களில், மண்டைத்தீவில் உள்ள கல்லறைகள் தொடர்பானது மட்டுமே போதுமான ஆதாரங்கள்!
- செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் ஆளுனரிடம் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்