
கிளிநொச்சி பகுதியொன்றில் வீதியோரமாக நின்ற மரம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் கடையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம் பகுதியில் இன்று பெய்த கடும் மழையுடன் வீசிய காற்று காரணமாக வீதியோரமாக நின்ற மரம் ஒன்று வேருடன் சாய்ந்துள்ளது.
கடையின் மீது விழுந்ததில் கடை சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கடையின் மீது விழுந்த மரத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- கலைஞர் சுஹவாணி பாஸ்கர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.05.2025
- பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சி! 2 வாரம் தூக்கம் தொலைத்த மைத்திரி
- அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.
- வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்(04.05.2009 )
- ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு