
நல்லுார் கந்தனையும் தனது பிரச்சார வியூகத்துக்குள் கொண்டு வந்து சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரத்த மேற் கொண்டார்.
அங்கஜன். நல்லுார் முருகப் பெருமானுடன் சண்டையில் ஈடுபடும் சூரனை வழி நடத்துபவர்கள் கறுப்பு பாவாடை போன்ற ஒரு ஆடையை அணிந்தே சூரனை வழி நடத்துவார்கள்…. சூரனுடன் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கஜனும் அதற்குள் புகுந்து கொண்டதால் முருகப் பெருமானுக்கு யார் சூரன் என குழப்பம் ஏற்பட்ட தருனம்…
- ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் குறித்து வெடித்த புதிய சர்ச்சை
- பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
- ஸ்ரீதரன் எழுப்பிய ஐந்து புகார்களில், மண்டைத்தீவில் உள்ள கல்லறைகள் தொடர்பானது மட்டுமே போதுமான ஆதாரங்கள்!
- செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் ஆளுனரிடம் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்
- இரகசிய வாக்கெடுப்பால் வலி. கிழக்கை பறிகொடுத்த தமிழரசு