
நல்லுார் கந்தனையும் தனது பிரச்சார வியூகத்துக்குள் கொண்டு வந்து சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரத்த மேற் கொண்டார்.
அங்கஜன். நல்லுார் முருகப் பெருமானுடன் சண்டையில் ஈடுபடும் சூரனை வழி நடத்துபவர்கள் கறுப்பு பாவாடை போன்ற ஒரு ஆடையை அணிந்தே சூரனை வழி நடத்துவார்கள்…. சூரனுடன் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கஜனும் அதற்குள் புகுந்து கொண்டதால் முருகப் பெருமானுக்கு யார் சூரன் என குழப்பம் ஏற்பட்ட தருனம்…
- இலங்கை – இந்திய சுற்றுலாத்துறை எல்லைகள் கடந்து மேம்பட வேண்டும்
- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நீதிக்கான போராட்டம் தொடர்பில் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்
- பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2025
- ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் குறித்து வெடித்த புதிய சர்ச்சை
- பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்