
வடக்கு மாகாணத்தில் பொழியும் அடை மழை காரணமாக 41 ஆயிரத்து 347 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சூறாவளியுடன் கூடிய கடும் மழை நீடிக்கல்லாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துடன் கூடிய பிரதான வீதியின் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.