வடக்கு தமிழ் மக்கள் தென்னிலங்கை சிங்கள மக்களை தங்களது எதிரிகளாகப் பார்த்தனர் இதனூடாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்தனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய...
Monat: November 2024
2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை நிதி,...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே எண்ணிகையும் தொடங்குகிறது. வாஷிங்டன், உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு...
யாழ்ப்பாணம்(Jaffna) – கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த நபர்...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். தேர்தல் மேடைகளின் பேசும் அநுர ஒருவராகவும், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து பேசும்...
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி, ஆசிய...
மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்ற ஓட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை மிரட்டி வாக்குகளை...
இலங்கையில்(sri lanka) உள்ள சீன (china)தூதரகம் கெப்பிட்டிபொல மகா வித்தியாலய மாணவர்களுக்காக புலமைப்பரிசில் கொடுப்பனவாக ரூ. 2,500,000.நிதியை கையளித்துள்ளது. நேற்று(03) பாடசாலையில் நடைபெற்ற...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு...
இன்று நடைபெற்ற தவெக செயற்குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தவெகவின் 26 தீர்மானங்கள் குறித்த முழு...
நான்காவது ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் சில்லறைத் தனமான கட்சிகளுக்கும் சுயேட்ச்சை குழுக்களுக்கும் வாக்களிப்பதை தவிர்த்து உங்களது கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழ்...
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் பிரதேச சபையில்...
