கனகபுரம் மாவீரர் துயலும் இல்லத்தில் (27) நடந்த மாவீரர் நாளில் தன்னை சுடரேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அழைத்த நிலையில், இறுதியில் தான்...
Monat: November 2024
நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் நேற்றையதினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவர்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமையும் (28) மழை சற்ற ஓய்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பிரதான தரை வழிப்போக்குவரத்துக்கள் தற்போது வரையிலும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் மாவட்ட...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு . மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள்,...
வடக்கு மாகாணத்தில் பொழியும் அடை மழை காரணமாக 41 ஆயிரத்து 347 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை...
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் உடுத்துறையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது...
மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் வைத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவில் (Mullaitivu) பதிவாகியுள்ளது. குறித்த மனதை...
யாழில் கொட்டித்த்தீர்த்த அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று...
பல தடைகளுக்கு மத்தியிலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள்2024 நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்