நேற்றைய தினம் (21) பாராளுமன்ற அமர்வில் பேஸ்புக் நேரலை மூலமாக வைத்தியர் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்திருந்தார். இது குறித்து கொழும்பு...
Monat: November 2024
வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....
நடிகர் ரஜினிகாந்தை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து சீமானே பேசியுள்ளார்.தமிழக அரசியலில் விஜய் கட்சி தொடங்கி களம்...
கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன்...
மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதியும் வழங்கப்பட வேண்டும்...
நமது சமூகத்தில், தப்பெண்ணங்களை நுட்பமாக வெளிப்படுத்தும் பிளவுபடுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நபர்கள் உள்ளனர். தேவையற்ற தப்பெண்ணங்களுக்கு ஆளானவர்களில் மலையகத்தைச் சேர்ந்த ராமலிங்கம்...
அரசியலில் எந்த ஒருவரும் முழுமையாக திறமையானவர்களாகவோ அல்லதுஎப்போதும் எதிரிகளாகவும் இருக்கமாட்டார்கள், மேலும் முழுதாக வெற்றி எவரும் அடைய முடியாது. இந்த வகைப்பட்டவர்களில் சுமந்திரனும்...
மாத்தளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த போலி வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த...
உக்ரைன் முதன்முறையாக ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை நோக்கி இங்கிலாந்து வழங்கிய Storm Shadow ஏவுகணைகளை ஏவியத் தாக்கியது. உக்ரைனுக்கு வாஷிங்டனிடம் இருந்து அமெரிக்க...
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய...