Monat: November 2024

தாயகப்பகுதியெங்கும் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம்...
மன்னார் பொது வைத்தியசாலையில் (Mannar Hospital) நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக...
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை (20) பதுளை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்...
இரா. சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை (ITAK) எனவும் இன்று தமிழரசுக்கட்சி 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற...
சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன்...
நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றியை தனதாக்கிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி தனது வடக்கிற்கான அமைச்சராக சந்திரசேகரனை நியமித்துள்ளது. அவ்வகையில் இலங்கையின் புதிய...
பொலிஸ் உயர் அதிகாரிகள் பலர் இந்த வார இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஸ்ட பிரதிப்...
இலங்கையில்  22 அமைச்சர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. பதவிப்பிரமாணம் ஜனாதிபதி அநுர...
யேர்மனி கேர்ண நகரில்வாழ்ந்துவரும் கஜன் சேதுகுமார் அவர்களின் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, , தங்கை, ,அண்ணி ,மைத்துணியுடனும் உற்றார்,...
 என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல்...
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தைத் தொடர்ந்து...