இன்று புதிய ராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். இலங்கை ராணுவத்தின் 25வது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார்.
Monat: Dezember 2024
யேர்மனியில் Bad Ems வாழ்ந்துவரும் திரு திருமதி யூலியஸ் மதுரா தம்பதிகளின் செல்வப் புதல்வன்டேவிற் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா உற்றார்...
தொலைதூரப் பயணங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுப்பது விமானம் தான். பயண நேரம் குறைவு, சொகுசு, எளிதில் கிடைக்கும் சேவை போன்ற காரணங்களால் தான்...
இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது. இதனை விரைவில்...
உலகம் முழுவதும் காலநிலை மிக வேகமாக மாற்றமடையும் நிலையில், விஞ்ஞானிகள் அதிரவைக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதன்படி, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைய...
“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” என கோஷம் எழுப்பி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இன்று (30) நடத்தப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து...
5000 ஆயிரம் வருடம் பழமையானதும் 78 மில்லியன் மக்கள் பேசக்கூடிய தமிழ் மொழியின் இருப்பையும், தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர்...
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே...
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளதால், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை...
கிளிநொச்சியில் வியாழக்கிழமை (26) மாலை ஊடகவியலாளர் ஒருவரை ஏ9 வீதியில் வைத்து தாக்கி கருப்பு நிற வாகனம் ஒன்றில் கடத்த முயற்சி செய்த சந்தேக...
ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார். கனடாவில் வசித்துவந்த இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப்...