யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டித்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன்...
Tag: 7. Dezember 2024
காவேரி கலாமன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர் க. பே. முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வு...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில வெளியில் தென்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை...
வள்ளுவர்சிலை யேர்மனி டோட்முண்ட் நகரில் 07.12.2024 திரைநீக்கம் செய்யப்பட்டுவைக்கப்பட்டது இச்சிலையின்பீடத்தை யேர்மனி டோட்முண்ட் நகரசபை அமைத்துக்கொடுக்க, வள்ளுவர் சிலையை யேர்மன் வாழ்தமிழர்கள் நிதி...
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், இன்னும் ஒரு வருடம் கூட கட்சி தொடங்கி முழுமையாக ஆகாத...
நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2024) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பு...