Tag: 15. Dezember 2024

யாழ். காங்கேசன்துறை (Kankesanturai) – நாகைப்பட்டினத்துக்கும் (Nagapattinam) இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன்...
கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரின் சமூகவலைத்தள பதிவினை அப்படியே தந்துள்ளான்…அரச அதிகாரிகள் என்போர் மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற அரசினால்...
எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியைச்...
மறைமாவட்ட ஆயர் பணியிலிருந்து பிஷப் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ விலகியதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னாரின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய ஞானப்பிரகாசம்...
தற்போது எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால் இன்றையதினம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு...