Tag: 19. Dezember 2024

ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்(karuna) இன்று (டிச.19) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (cid)வருகை தந்துள்ளார்.  காவல்துறை ஊடகப் பிரிவு...
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்...