
தமிழீழ யுத்தத்தில் இறந்த ஒவ்வொரு மாவீரனையும் வைத்து சுயநல அரசியல் செய்ய வேண்டும் என்று சிந்திக்கின்ற தரப்பு எப்படி தமிழர்களுக்கு விடிவு பெற்று தரும்?.(192)28.12.24 அரசியல் ஆய்வுக்களத்துடன் சபா குகதாஸ் அவர்கள் ரெலோவின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், வரலாற்று ஆசிரியரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும்,அரசியல் ஆய்வாளருமான திரு-சபா குகதாஸ் கலந்து கொண்ட. இன்றய அரசியல் ஆய்வுக்களம்
இப்பதிவு STS தமிழ்தொலைக்காட்சிக்கான ஒளிப்பதிவு.