தாயாக செய்திகள் யாழில் இளம் பெண் விரிவுரையாளர் உயிரிழப்பு ஈழத்தமிழன் Dezember 29, 2024 புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சர்ஜனா கருணாகரன் வயது 34 என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு உயிரிழந்துள்ளார் . இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. Share 0 Viber icon Viber Whatsapp Messenger Continue Reading Previous: மன்மோகன் சிங்கின் பூதவுடல்11:45க்கு தகனம்Next: ஆக்கிரமிப்பிற்கு காணி பிடிக்க தடை! Schreiben Sie einen KommentarIhre E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiertKommentar * Name E-Mail Website Meinen Namen, meine E-Mail-Adresse und meine Website in diesem Browser für die nächste Kommentierung speichern. Δ Related Stories தாயாக செய்திகள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம் ஈழத்தமிழன் März 5, 2025 தாயாக செய்திகள் தமிழரசு கொழும்பிலும் களமிறங்கும் ஈழத்தமிழன் März 5, 2025 தாயாக செய்திகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தாதியர்கள் சங்கம் தீர்மானம்! ஈழத்தமிழன் März 5, 2025