Jahr: 2024

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரின் சமூகவலைத்தள பதிவினை அப்படியே தந்துள்ளான்…அரச அதிகாரிகள் என்போர் மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற அரசினால்...
எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியைச்...
மறைமாவட்ட ஆயர் பணியிலிருந்து பிஷப் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ விலகியதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னாரின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய ஞானப்பிரகாசம்...
தற்போது எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால் இன்றையதினம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு...
தொலைக்காட்டி நிகழ்வுகளுடன் இணைந்து கொண்டு சிலகாலம் பளகினாலும் இனிய மனிதர் இடையில்லா கலை நேசர் அண்ணா முல்லை மோகன் துயரில் நானும் இணைந்து...
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காய்ச்சலை தடுக்கும் நோக்குடன் வீடுவீடாக சென்று எலிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன் தடுப்பு மருந்தாக...
அவுஸ்திரேலிய ஆய்வகத்தில் கொடிய வைரஸ்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்தில் இருந்து...
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த...
தமிழீழ விடுதலைப்போராட்டம் தன்னகத்தே பல்வேறு ஆளுமைகளைத் தமிழர்கள் மட்டத்தில் உருவாக்கியதை நாம் மறுக்கமுடியாது. உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்ட...
யாழ்.மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய...