Jahr: 2024

ஐரோப்பிய உள்துறை அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸில் சந்தித்தனர். சந்திப்பில் அவர்கள் பல்கேரியா மற்றும் ருமேனியாவை முழுமையாக ஷெங்கன் பகுதிக்குள் அனுமதிக்க வாக்களித்தனர். இரு நாடுகளுக்கும்...
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (10) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது...
இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது....
இனப்படுகொலை உட்பட எந்தவொரு சர்வதேச விசாரணைகளுக்கும் அநுர அரசின் ஒத்துழைப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண்...
உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாஃபட் நிறுவனம் அறிவித்துள்ளது. சேவை பாதித்துள்ள நிலையில் பயனார்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது. அவுட்லுக், எக்செல், ஒன் ட்ரைவ்...
ஒட்டுக்குழு ஈபிடிபியின் அராஜகம். ஒட்டுக்குழு ஈபிடிபியின் செய்வது அத்தனையும் மபியா வேலை கேள்வி கேட்டால் அடிதடி கட்டப்பஞ்சாயத்து நேற்று இரவு வவுனியா ஈபிடிபி...
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட  ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ...
ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்துடனான அதன் எல்லைகளில் நெதர்லாந்து சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்கும் வகையில் சோதனைகளை முடுக்கிவிட்டதாக புகலிட மற்றும் இடம்பெயர்வு அமைச்சர் மார்ஜோலின் ஃபேபர்...
யாழில் (Jaffna) போத்தல் கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (09) இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் M.K Shivajilingam கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சுயநினைவிழத்த நிலையில்...
அழிவடைந்த வேளான்மைக்கு இழப்பீடு வழங்குமாறும், அனுமதியின்றி வெட்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் கோரி திருகோணமலை மூதூர் – பச்சனூர் சந்தியில் இன்று திங்கட்கிழமை (09) விவசாயிகள்...