முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு...
Jahr: 2024
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன்...
மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதியும் வழங்கப்பட வேண்டும்...
நமது சமூகத்தில், தப்பெண்ணங்களை நுட்பமாக வெளிப்படுத்தும் பிளவுபடுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நபர்கள் உள்ளனர். தேவையற்ற தப்பெண்ணங்களுக்கு ஆளானவர்களில் மலையகத்தைச் சேர்ந்த ராமலிங்கம்...
அரசியலில் எந்த ஒருவரும் முழுமையாக திறமையானவர்களாகவோ அல்லதுஎப்போதும் எதிரிகளாகவும் இருக்கமாட்டார்கள், மேலும் முழுதாக வெற்றி எவரும் அடைய முடியாது. இந்த வகைப்பட்டவர்களில் சுமந்திரனும்...
மாத்தளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த போலி வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த...
உக்ரைன் முதன்முறையாக ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை நோக்கி இங்கிலாந்து வழங்கிய Storm Shadow ஏவுகணைகளை ஏவியத் தாக்கியது. உக்ரைனுக்கு வாஷிங்டனிடம் இருந்து அமெரிக்க...
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய...
தாயகப்பகுதியெங்கும் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம்...
மன்னார் பொது வைத்தியசாலையில் (Mannar Hospital) நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக...
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்...
சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில்...