சீனாவின் ஜுஹாய் மைதானத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர்...
Jahr: 2024
யேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தனது ஆளும் கூட்டணியின் முறிவைத் தொடர்ந்து. மார்ச் மாதத்தில் புதிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால் ஜேர்மனி...
இலங்கையில் நாளையதினம் பொதுதேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும், யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து...
யேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தனது ஆளும் கூட்டணியின் முறிவைத் தொடர்ந்து. மார்ச் மாதத்தில் புதிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால்...
கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது. குறித்த வீதி தடையை 2000 ஆம்...
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளி அமைப்பு...
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்...
தேசிய அளவிலான தனி நடனப் போட்டியில் முதலிடம் பெற்று வட இந்து மகளிர் கல்லூரி மாணவி சாதித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல்...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்...
பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கையை மேற்கொண்ட யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு...