Jahr: 2024

யாழில் இருந்து பூநகரி செல்லும் கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு / சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள்...
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் அறிக்கைகளை பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என PAFRAL அமைப்பு...
ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை வழக்கு தூசு தட்டப்படும் நிலையில்  தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் அங்கம் வகிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள்...
உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள் என தெரிவித்த ஜனாதிபதியொருவரும் இருந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் மேலும் தெரிவித்துள்ளதாவது...
ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் காணியை மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர்...
 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பழைய அரசியல்வாதிகளை நிராகரித்து பதிய முகங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகம்...
யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் றக்ஷ்சியா .கருணநிதி அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, அகோதரர்,மைத்துனி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்...
ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மன்னார் பகுதியில்; கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழியின் மீட்கப்பட்ட உடலங்கள் அல்லாத சான்றுப்பொருட்களை ஆய்வு செய்ய நடவடிக்கை...
சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பொதுவேட்பாளரது ஜனாதிபதி தேர்தல் செலவீன கணக்கறிக்கை உரியமுறைப்படி தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு விட்டது,அது விரைவில் பொதுமக்கள் பார்வைக்கும் தரப்படும்...
இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும்...
யேர்மனி பேர்லீனி நகரில் வாழ்ந்துவரும்  கௌரி மூர்த்தி கண்ணன்அவர்கள்இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது...
ஆதீரா Tuesday, October 15, 2024  முதன்மைச் செய்திகள், யாழ்ப்பாணம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க...