Jahr: 2024

தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அமெரிக்கன் எயார்லைன்ஸின் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்போது, அனைத்து விமானங்களுக்கும்...
யாழ் சிறுப்பிட்டி மடத்தடி வீதி புத்தூர் வலிகிழக்கு பிரதேசசபையின் நிர்வாகத்தின் கீழ் புனரமைப்பு சிறப்பாக இடம்பெறுகின்றது இவ் வீதியை புனரமைத்து தருகின்ற புத்தூர்...
கனத்த இதயமுடன் கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கிறோம். ஆண்டுகள் பலவாய் பலருடன் பழகிய இனிய இதயம்இன்று மண்ணுடன் சங்கமாகும் பொழுதுகள்.நினைக்கவே அழுகை வருகிறது.காலம்...
அமரர் முல்லைமோகன் அவர்களின் இறுதி நேர்காணல் ஒன்று பட்ட கருத்து கொண்டோம் ஒற்றுமையாய் ஊடக பரப்பில் பயணித்தோம் STS தமிழ் தொலைக்காட்சியின் உயர்வு...
முதல் முறையாக நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம் மற்றும் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதுக்கு உட்பட்ட இளையவர்களுக்கான கிறிஸ்துமஸ்...
பயிர் சேதங்களுக்கான 6 பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக...
வவுனியாவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்....
கனடாவில்  சந்திப்பை நடத்தும்  சிறீதரன் அவர்களின் குறளி வித்தைகள் சிறிலங்காவின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் டிசம்பர் 03 ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை...
 திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள், மீண்டும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23)...
எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருளுக்கான விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara)...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை புதிய அரசியலமைப்பின் ஊடாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு...