யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் , அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க...
Jahr: 2024
தலைமைப் பொறுப்பிலிருந்து மாவை சேனாதிராஜா விலகியிருந்தால் அதில் மாற்றம் இருக்க முடியாது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின்...
வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனை சார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார்...
அமரர் நாகராசா மோகனதாசன் (முல்லை மோகன் ) அவர்களின் துயரச் செய்தி எமக்கு மிகுந்த கவலையைத் தந்தது.அவர் STS தமிழ் தொலைக் காட்சி...
சமூகப் பரப்பு நோக்கி முன்னகர்த்தும் ஓர் பொறுப்புவாய்ந்த பணித்தளத்திலே தனது இறுதி நாட்கள்வரை சுயாதீனமாகச் செயற்பட்டு வந்தார்.தொலைக்காட்சி வாயிலாகத் துறைசார்ந்தவர்களை இணைத்து, அரசியல்...
புலம்பெயர்ந்து வந்தாலும் மனம் விரலா உன் நிலப்பற்றால் அன்பு பாலமாய் அனைவரையும் இணைத்து நின்று, ஆன்மீக மேடைகளிலும், கலை இலக்கிய மேடைகளிலும், தமிழ்...
அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் 67 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது....
யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாதுபோனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம்...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது , கடல்...
2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன....
அமரர் காசிப்பிள்ளை நடராஜா மண்ணில் : 25.09.1938விண்ணில் 21..12.2024 யாழ்/ சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட காசிப்பிள்ளை நடராஜா அவர்கள் 21.12.2024 இன்று இறைபதமடைந்தார்....
துயர்பகிர்தல் அமரர் காசிப்பிள்ளை நடராஜா மண்ணில் : 25.09.1938விண்ணில் 21..12.2024 கண்ணீர் அஞ்சலி மீளாத்துயரில் எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீரே சுமையான சுமைதாங்கியாய்...