ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்,...
Jahr: 2024
தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென ஒரு இடம் பிடித்த அமரர் முல்லை மோகன் அவர்களின் மறைவு உள்ளத்தை துயரத்தில் ஆழ்த்தியது, எமது தாய்...
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம்...
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால், அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்த நாடாளும்ன்ற உறுப்பினரை ,...
அவுஸ்திரேலியா (Australia), அதிகரித்துள்ள அனைத்துலக மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அனைத்துலக மாணவர் விசா நடைமுறைகளை மற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
மணிக்குரலின் நாதமாய் காதெல்லாம் ஒலித்தகுரல்,தொலைக்காட்சி, வானொலிகளில் ஊடகனாய்மிளிர்ந்தகுரல், தரணி எங்கும் தமிழர்களை உன்குரலால் வசப்படுத்தி இளுத்தவன் பிரிந்ததால் தமிழும் தலைசாய்ந்து நின்கின்றதே உனக்காய்:...
நாட்டுக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடுவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையில் வர்த்தக அமைச்சு நீடித்துள்ளது. இறக்குமதிக்கான...
முல்லைதீவின் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் ரோகியங்க ஏதிலிகள் 103 பேருடன் படகொன்று இன்று வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளது. படகு திசைமாறி வந்தே...
2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும்...
அரசியல் ஆய்வுக்களமூலம் என்னை STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக இணைந்த அண்ணர் முல்லைமோகன் அவர்களின் ஊடப்பரப்புக்கு மிக பாரியதாக உள்ளது, அவரின் அரசில்...
ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்(karuna) இன்று (டிச.19) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (cid)வருகை தந்துள்ளார். காவல்துறை ஊடகப் பிரிவு...
புற்றுநோய்க்கு எதிரான mRNA தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று...