Jahr: 2024

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம்...
அவுஸ்திரேலியா (Australia), அதிகரித்துள்ள அனைத்துலக மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அனைத்துலக மாணவர் விசா நடைமுறைகளை மற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
மணிக்குரலின் நாதமாய் காதெல்லாம் ஒலித்தகுரல்,தொலைக்காட்சி, வானொலிகளில் ஊடகனாய்மிளிர்ந்தகுரல், தரணி எங்கும் தமிழர்களை உன்குரலால் வசப்படுத்தி இளுத்தவன் பிரிந்ததால் தமிழும் தலைசாய்ந்து நின்கின்றதே உனக்காய்:...
நாட்டுக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடுவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையில் வர்த்தக அமைச்சு நீடித்துள்ளது.  இறக்குமதிக்கான...
முல்லைதீவின் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  மியன்மார் ரோகியங்க ஏதிலிகள்  103 பேருடன்    படகொன்று   இன்று வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளது. படகு திசைமாறி வந்தே...
ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்(karuna) இன்று (டிச.19) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (cid)வருகை தந்துள்ளார்.  காவல்துறை ஊடகப் பிரிவு...