Jahr: 2024

கனடாவில்  சந்திப்பை நடத்தும்  சிறீதரன் அவர்களின் குறளி வித்தைகள் சிறிலங்காவின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் டிசம்பர் 03 ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை...
 திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள், மீண்டும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23)...
எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருளுக்கான விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara)...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை புதிய அரசியலமைப்பின் ஊடாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு...
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் , அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க...
தலைமைப் பொறுப்பிலிருந்து மாவை சேனாதிராஜா  விலகியிருந்தால் அதில் மாற்றம் இருக்க முடியாது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின்...
வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனை சார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார்...