
யாரே என் மனதினில் நுளைந்தவள்
தேர்போல் நல்ல நடைதனைக்கொண்டவள்
விபரம்தெரியாமல் விழிகள் தூங்காமல்
உன் நினைவில் வாடிடும் இதயமே..
இது என்ன புது மாயம்
இளமையில் வரும் கோலம்
கவிதைகள் சுரள் ஆகும்
கனவிலே ஊலாப்போகும்
காதல் கொள்ளும்
வயது இது வந்து
மோகம் தன்னை தூண்டுதே
பூக்களும் அவளாகும்
புது யுகம் அவளாகும்
பாக்களின் வரியெல்லாம்
பயின்தமில் விளையாடும்
இதயம் வந்தவளின்
உதயம் தேடிய
நினைவுகள் அலைமோதும் நிற்கிறதே.
சிறுப்பிட்டி எஸ். தேவராசா (கவிஞர் ,இசையமைப்பாளர் ,ஊடவியலாளர்)