Tag: 5. Januar 2025

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து...