மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
Tag: 5. Januar 2025
வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து...
சிங்கத்தின் குகையில் அரசோச்சிய புலிக்குரல் ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம்...