கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Justin Trudeau பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக...
Tag: 6. Januar 2025
இறுதிக்கிரியைகள் பற்றிய புதிய அறிவித்தல் Neue Infos zur Beerdigung அமரர் திருமதி வடிவேல் இராசகுமாரி மலர்வு 30.08.1972 உதிர்வு.25.12.2024 07.01.2025 செவ்வாய்க்கிழமை...
யாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06)...
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு,...
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் தமிழ் போர் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப்...
பொகவந்தலாவை லிட்டில் ஏஞ்சல் முன்பள்ளியின் 15 வது ஆண்டு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் (05.01.2025) பொகவந்தலாவை கதிரேசன் மண்டபத்தில்...
ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமானது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் ஊழலை விசாரிப்பதற்கான...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப முதலாளி ஒருவர் ஆண்டு வருமானம் ரூ.17,500 கோடியுடன் உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியர் ஆவார். முன்னணி மின்சார...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக்...
ஜேர்மனியில் தீவிர குளிர்கால வானிலையினால் விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நேற்றையதினம்(05) பிராங்க்பர்ட் விமான...