Tag: 8. Januar 2025

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள்...
யாழில்  சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக...
இன்று இருக்கின்ற சூழ்நிலையில் தமிழக அரசியல் பரப்பில் அரசியல் கட்சிகள் மக்களுக்கான தேவைகளை செய்வதற்கு தயாராக இல்லை , ஆனால் தங்களுக்கான கதிரையில்...
யேர்மனியின் தென்மேற்கு மாநிலமான பாடன் வூட்டன்பேர்க் ( Baden-Württemberg) பகுதியல் இயந்திரம் கட்டும் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும்...
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சுயாதீன உண்மை சரிபார்ப்புகளைப் பயன்படுத்துவதை மெட்டா கைவிடுகிறது, அவற்றை எக்ஸ்-பாணி «சமூகக் குறிப்புகள்» மூலம் மாற்றுகிறது, அங்கு இடுகைகளின் துல்லியம்...
இலங்கையின் முப்படைகளிலும் தமக்கான ஆதரவாளர்களை அனுர அரசு தேடிக்கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்புத் துறையில் பதவி நீடிப்புக்கோரிய பலரது...