
இன்று இருக்கின்ற சூழ்நிலையில் தமிழக அரசியல் பரப்பில் அரசியல் கட்சிகள் மக்களுக்கான தேவைகளை செய்வதற்கு தயாராக இல்லை ,
ஆனால் தங்களுக்கான கதிரையில் தங்களுக்கான கதிரையை தெரிவு செய்வதில் தங்களுடைய ஆளுமைகளை செலுத்தி வருகின்றார்கள்,
மக்களுக்கான தீர்வுகள் என்ன? 2009 யுத்தத்தின் பின் மக்களின் வாழ்வாதார நிலை என்ன ?அதுமட்டுமல்லாமல் தமிழர்களுக்கான ஓர் இறுதி தீர்வு என்ன? என்ற பக்கத்தில் யாரும் பேசுவதாக இல்லை
அதனால் மக்கள் உணர்வுடன் இருந்து இனி வரும் காலங்களில் இவர்களுக்கான அரசியல் கதிரை அங்கீகாரத்தை நிராகரிப்பார்கள் என் பதை அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்: