Tag: 9. Januar 2025

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09.01.2025 ஆகிய இன்று இறைபதம் அடைந்தார் கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களாய்...
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்!​ சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களிற்கு கரிநாள்!! என்ற தாயக...
நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ்...
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் வட்டவான் பகுதியில்,திங்களன்று திடீரென தொல்லியல் திணைக்கள அறிவிப்பு பலகை நாள்தோறும் சர்ச்சைகளை தோற்றுவித்துவருகின்றது. இதனிடையே வட்டவான் தொல்லியல் நிலையம்»...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பம், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கொலைச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்கும்...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 30,000 மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ பரவிய அப்பகுதி முழுவமு் பற்றியெரியும் காட்சிகள்...
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும்...