ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின்...
Tag: 10. Januar 2025
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கோண்டாவில்...
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போலந்து வந்தால் சர்வதேச நீதிமன்றின் பிடியாணையின் கீழ் அவரைக் கைது செய்யக்கூடாது என போலந்தின் ஜனாதிபதி டுடா அரசாங்கத்திடம்...
எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவின் குழு மற்றும் வெனிசுலா ஊடகங்கள் மச்சாடோ வியாழக்கிழமை கராகஸில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. கைது செய்ய முயன்று,...
தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளருக்கு முதலில் வகுப்பு எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின்...
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் வியாழக்கிழமை (9) முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு...
அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்....
10.01.1974 அன்று சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழாராட்சி மாநாட்டு நிகழ்வின்போது சிறிமா அரசின் சிங்களக் காவல்படைகளால்...