Tag: 10. Januar 2025

ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன்  தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  கோண்டாவில்...
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போலந்து வந்தால் சர்வதேச நீதிமன்றின் பிடியாணையின் கீழ் அவரைக் கைது செய்யக்கூடாது என போலந்தின் ஜனாதிபதி டுடா அரசாங்கத்திடம்...
எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவின் குழு மற்றும் வெனிசுலா ஊடகங்கள் மச்சாடோ வியாழக்கிழமை கராகஸில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.  கைது செய்ய முயன்று,...
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் வியாழக்கிழமை (9) முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு...
10.01.1974 அன்று சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழாராட்சி மாநாட்டு நிகழ்வின்போது சிறிமா அரசின்  சிங்களக் காவல்படைகளால்...