
புலமைப் பரிசில் பரீட்சை பற்றி புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவுகள் என்பது மாணவர்களுக்கும் ,அவருடைய சிறப்புக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் உகந்ததாக இல்லை என்பது கல்விமான்களின் கருத்தாகும்,
அந்த வகையிலேபுலமைப் பரிசில் பரீட்சை மூலம் மாணவர்களுக்கு பல சிறப்புக்கள் உள்ளது ,பலவிதமான அங்கீகாரங்கள் உள்ளது,அதனால் இந்த புலமைப் பரிசில் பரிச்சை தொடர வேண்டும் என்பதே ஆசிரியர்களின் நிலைப்பாடாகவும், பெற்றோர்களின் நிலைப்பாடாகவும்,மாணவர்களின் வேண்டுதலாகவும் ,
இதைப் பற்றிய தகவலுடன் வரலாற்று ஆசிரியரும்,வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும்,அரசியல் ஆய்வாளருமான திரு-சபா குகதாஸ் கலந்து கொண்டு எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய கலந்துரையாடல் இங்கே காணொளியாக தரப்படுகின்றது இந்த காணொளி ஆனது எஸ்ரிஎஸ் தொலைக்காட்சிக்கான நிகழ்வுக்கான ஒளிப்பதிவானது.