Tag: 25. Januar 2025

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்தி இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் வெற்றியடைந்துள்ளனர். போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள...
   இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
திருமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....
கட்டார் நாட்டிற்கான இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொஷான் சித்தாரா கான் அசார்ட், தோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமைகளைப்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...