யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கோண்டாவில்...
Monat: Januar 2025
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போலந்து வந்தால் சர்வதேச நீதிமன்றின் பிடியாணையின் கீழ் அவரைக் கைது செய்யக்கூடாது என போலந்தின் ஜனாதிபதி டுடா அரசாங்கத்திடம்...
எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவின் குழு மற்றும் வெனிசுலா ஊடகங்கள் மச்சாடோ வியாழக்கிழமை கராகஸில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. கைது செய்ய முயன்று,...
தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளருக்கு முதலில் வகுப்பு எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின்...
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் வியாழக்கிழமை (9) முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு...
அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்....
10.01.1974 அன்று சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழாராட்சி மாநாட்டு நிகழ்வின்போது சிறிமா அரசின் சிங்களக் காவல்படைகளால்...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09.01.2025 ஆகிய இன்று இறைபதம் அடைந்தார் கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களாய்...
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்! சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களிற்கு கரிநாள்!! என்ற தாயக...
இலங்கை ஜனாதிபதி அலுவலகம் கொழும்பில் 8 ந்திகதி இலங்கை வாழ்தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பின் தலைவர் ராஐ் சிவநாதன் அவர்களால்தை பொங்கலின் போது...
நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ்...
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் வட்டவான் பகுதியில்,திங்களன்று திடீரென தொல்லியல் திணைக்கள அறிவிப்பு பலகை நாள்தோறும் சர்ச்சைகளை தோற்றுவித்துவருகின்றது. இதனிடையே வட்டவான் தொல்லியல் நிலையம்»...