படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பம், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கொலைச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்கும்...
Monat: Januar 2025
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 30,000 மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ பரவிய அப்பகுதி முழுவமு் பற்றியெரியும் காட்சிகள்...
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும்...
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள்...
யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக...
இன்று இருக்கின்ற சூழ்நிலையில் தமிழக அரசியல் பரப்பில் அரசியல் கட்சிகள் மக்களுக்கான தேவைகளை செய்வதற்கு தயாராக இல்லை , ஆனால் தங்களுக்கான கதிரையில்...
யேர்மனியின் தென்மேற்கு மாநிலமான பாடன் வூட்டன்பேர்க் ( Baden-Württemberg) பகுதியல் இயந்திரம் கட்டும் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும்...
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சுயாதீன உண்மை சரிபார்ப்புகளைப் பயன்படுத்துவதை மெட்டா கைவிடுகிறது, அவற்றை எக்ஸ்-பாணி «சமூகக் குறிப்புகள்» மூலம் மாற்றுகிறது, அங்கு இடுகைகளின் துல்லியம்...
இலங்கையின் முப்படைகளிலும் தமக்கான ஆதரவாளர்களை அனுர அரசு தேடிக்கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்புத் துறையில் பதவி நீடிப்புக்கோரிய பலரது...
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடிகள், படையினரால் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத்...
இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி இந்த ஆண்டிற்குள் சிறிலங்காவிற்கு வருகை தருவார் என்று இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது குறித்த...