Monat: Januar 2025

இன்று செவ்வாய்க்கிழமை திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 130 பேர் காயமடைந்தனர். அத்துடன் பலர் சிக்கிக்கொண்டனர்.  டஜன்...
ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனையுடன்...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Justin Trudeau பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக...
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் தமிழ் போர் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப்...
ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமானது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் ஊழலை விசாரிப்பதற்கான...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக்...