ஜேர்மனியில் தீவிர குளிர்கால வானிலையினால் விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நேற்றையதினம்(05) பிராங்க்பர்ட் விமான...
Monat: Januar 2025
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து...
சிங்கத்தின் குகையில் அரசோச்சிய புலிக்குரல் ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் நிகழ்ழ்சிமூலம் மக்களிடையே பிரபல்யமாகியிரிந்தார். அதுமட்டுமல்லால் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஊடாக சினிமாவில் ஜனனி அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில்...
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் (R.Shanakiyan), தமிழ் மக்கள் விடுதலைப் புலி கட்சி பத்து ஏக்கருக்கு மேற்பட்ட...
உடன்பிறந்தோர்களுக்கிடையில் காணி ,பணச்சண்டையால் ஏற்படும் பிரச்சனைகள் உலவியல் நிபுனர் சிறிகதிர்காமநாதன் தரும்தகவல். இப்பதிவு STS தமிழ்தொலைக்காட்சிக்கான ஒளிப்பதிவு..
சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில்...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி சிறிதரன்...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால்...
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று...
உயிர்களை பாதுகாத்து வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (02) முதல் மறு அறிவித்தல்...