Monat: Januar 2025

நடிகை குஷ்பு உள்பட பாஜக மகளிரணி நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....
பிரித்தானியாவில் இந்த ஆண்டு சுமார் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனுடன், உற்பத்தி விலை அதிகரிப்பு...
யாரே என் மனதினில் நுளைந்தவள்தேர்போல் நல்ல நடைதனைக்கொண்டவள்விபரம்தெரியாமல் விழிகள் தூங்காமல்உன் நினைவில் வாடிடும் இதயமே.. இது என்ன புது மாயம்இளமையில் வரும் கோலம்கவிதைகள்...
திருகோணமலையில் 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் 02ஆம் திகதி  மாலை திருகோணமலை கடற்கரையில் இடம்...
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்ப்பு வலையமைப்பின் சேவையை சீனா முறியடித்துள்ளது. செயற்கைக்கோள் மற்றும் லேசர் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி 6ஜி தொழிற்நுட்பத்தில்...
சிறிலங்காவின் முன்னாள் தமிழின அழிப்பு சூத்திரதாரியான மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.  கதிர்காமம் பகுதியில்...
அரச அச்சக திணைக்களத்தின் புதிய இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை செயல்பட்டு வந்த இணையதளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த...
கொம்மாந்துறையை சேர்ந்த துரைராஜா சுதர்சன் அவர்கள் இன்று மாலை 29.12.2024 காலமானார் . அவர் துரைராஜா,ராஜலக்சுமி தம்பதிகளின் செல்வ புதல்வனும் அமிர்தலக்சுமியின்அன்புக்கணவரும் மஞ்சுளாவின் அன்பு சகோதரனும்,...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் மேற்கொள்கின்ற கையெழுத்துப் போராட்டம் நாளை  மூன்றாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில்...
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும்...