யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன்...
Monat: Januar 2025
நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும்தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தற்போது பெரும் சர்ச்சையை...
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர்...
அரசு கொண்டு வர உள்ள ஒற்றையாட்சி அரசமைப்பை நாங்கள் முதற்கட்டமாக எதிர்ப்பதற்கு எங்களிடத்தில் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும் அதற்கான நடவடிக்...
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்தி இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் வெற்றியடைந்துள்ளனர். போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள...
இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
திருமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....
கட்டார் நாட்டிற்கான இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொஷான் சித்தாரா கான் அசார்ட், தோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமைகளைப்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு...
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு...
தீவிர இந்திய எதிர்ப்பாளர்களாக தம்மை காட்டிக்கொள்ளும் மீனவ சங்கப்பிரதிநிதிகள் சாதாரண மீன்பிடி வைலைக்கே சோரம் போயுள்ளமை அம்பலமாகியுள்ளது அண்மையில் யாழ் இந்திய தூதுவர்...