Monat: Januar 2025

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும்  திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர் காண்டீபன் இன்று  சிங்கள அரசின் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு முகங்கொடுத்திருந்தார்.  இது தொடர்பில் அவர்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான...
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை...
சுவிட்சலாந்தில் அமைந்துள்ள தூண் (thun) ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கட்டடத்தில் கூரைப்பகுதியில் எதிர்பாராதவிதமா ஏற்பட்ட தீ விபத்தினால் ஆலயத்தின் சில பகுதிகள்...
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி...
வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 19 000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால்...
  இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர்...
வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் என்ற பெயரில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த...