Monat: Januar 2025

ஸ்பெயினில் உள்ள பனிச்சறுக்கு விடுதியில் நாற்காலி லிப்ட் விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நடந்த ஸ்பெயின் பைரனீஸில்...
அறுகம்பேவில் விடுதலை புலிகள் அமைச்சில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி  சிறையில் இருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் ஊடாக  தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...
 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.  யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  மத்திய செயற்குழு கூட்டம் நாளை (18) திருகோணமலையில்  நடைபெறவுள்ள நிலையில் மருத்துவர் சி.சிவமோகனை கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடர்பிலான...
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மௌனித்துவைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கேதுவாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர்...
இலங்கை இராணுவ புலனாய்வு கடமைப்புக்களை பயன்படுத்தி மீண்டும் சதி முயற்சிகளை முன்னெடுக்க முற்பட்டதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று...
கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த...
பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்ட விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் நேற்று வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.  கடந்த காலச் சோதனை போன்றே விண்கலம் சுற்றுப்...
ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன்...