தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரின் சகோதரன் உள்ளிட்ட இருவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறை...
Monat: Januar 2025
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கள அரசின் சனாதிபதி பேரினவாதி அனுர இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த பல...
வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று (14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது. வல்வை...
போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர அரசால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து...
யேர்மனி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ளதாக...
முல்லைத்தீவு(mullaitivu) மாவட்ட பொது மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்ட மனநல மருத்துவர்(Psychiatrist) ஒருவர் தனது இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரியதை அடுத்து, மருத்துவ சங்கங்கள் அது தொடர்பில்...
அன்பான உறவுகளுக்கு ஈழத்தமிழன் இணைய நிர்வாகத்தினரின் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் புலரும் பொங்கள்போல்மலரும் நாட்கள் எல்லாம்இனிதாக இனிப்புப் பொங்கல் எனஇனிதாய் வாழ்வில் மலரஇனிய...
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார். இது தொடர்பில் மேலும்...
இலங்கையின் நீதித்துறைக்குள் இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்...
வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த மரச்செதுக்கல் சிலை ஒன்று வத்திராயன் கடற்கரையில் நேற்றைய தினம்...