Monat: Januar 2025

போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில்...
தெற்கு ஜப்பானில் (Japan) உள்ள  கியூஷு (Kyushu) பகுதியில் இன்று (13) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
எங்களுடன் கல்விகற்று, விளையாடிய எமது நண்பர்கள் புவியழகன்,பரந்தாமன்,நிசாந்தன் ஞாபகார்த்தமாக எமது வித்தியா நண்பர்களால் நடாத்தப்பட்டிருந்த மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா மாவட்டங்களை சேர்ந்த பல...
கஸ்ரொப்-றவுக்சல் தமிழாலயம்பொங்கல் விழா நிகழ்வுகள் : பொதுச்சுடர், அகவணக்கம் • பொங்கலிடல் • மாணவர்களின் கலைநிகழ்வுகள் பட்டமளிப்பு வளர் தமிழ் 12 நிறைவு...
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்துமாறு...
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவு ஏற்பட்டதை நேரில் பார்த்தவர்கள் மூலம் மீட்பு படையினருக்கு...
தமிழர் திருநாள் 2025 பொங்கல் விழா மற்றும் தமிழர் புத்தாண்டினை முன்னிட்டு தை முதல்நாள் அன்று நடைபெறவுள்ள தமிழர் திருநாள் விழாக் கொண்டாட்டத்தில்...
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிங்கள கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
அமெரிக்காவின் (United States) லொஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) பகுதியில் உள்ள நான்கு பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 16...