Monat: Februar 2025

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா. ( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2025..இன்று தனது...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2021)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள்...
«சாந்தன் துயிலாயம்» இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, சாந்தனின் புகழுடல்...
வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் பெருமளவு தமிழ் மக்களது நிலங்கள் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள  இராணுவ முகாங்களான...
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரனின் தூண்டுதலில் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை...
கோத்தபாய ராஜபக்ச விரட்டப்பட்டு ரணில் ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் தமது விசுவாசிகளிற்கு ராஜபக்சக்கள் பணத்தை அள்ளிவீசியமை அம்பலமாகியே வருகின்றது. 2022 ஆம்...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது.  அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை...
அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு...
வடமேற்கு யேர்மனியின் பீல்ஃபெல்ட் நகரத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவரின்...
அணுர ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள்.===== ===============தற்சமயம் ஆட்சிக்கு வந்துள்ள Npp அரசானது இனிமேல் நாட்டில் இனவாதத்திற்கோ மதவாதத்திற்கோ...
வெள்ளைமாளிகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பிரஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சந்தித்தார். அங்கு அவரை டொனால்ட் டிரம்ப் கை...