Tag: 4. Februar 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும்...
இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரவிரவாக கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து  போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில்...