யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்....
Tag: 9. Februar 2025
ஈழத்தின் ஊடகப் பேராளுமையும், மூத்த ஊடகவியலாளருமான திரு.பாரதி இராஜநாயகம் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.02.2025) யாழில் காலமானார்
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள...
நேற்று சனிக்கிழமை மாலை கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார்...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட பரமோஸ்வரி (ராணி) நவரட்னராஜா 08.02.2025 காலமானார் எப்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம் மேலதிக விபரம் இணைக்கப்படும்;...
சட்டவிரோத விகாரை விவகாரம், மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை! கஜேந்திரகுமார் எம்.பி எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டு இளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்...